Recommended Books
-
அகிம்சா மூர்த்திகள்
“இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்கள் நாங்கள்தான்” என்று உரிமை கொண்டாடும் காங்கிரஸ்காரர்கள், ‘அகிம்சா மூர்த்திகள்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய அவர்களின் ஆட்சிக்காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின் நடத்திய ஈராண்டு ஆட்சியிலும் அவர்கள் நிகழ்த்திய ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி, கலைஞர் அவர்கள் ‘மாலை மணி’ பத்திரிகையில் 1951ஆம் ஆண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.