திராவிடம் என்றால் என்ன என்பதை விவரித்தும்; திராவிட மக்களின் இன்றைய இழிநிலையை விளக்கி; புத்துலக பாசறைக்கு இளைஞர்களை அழைத்து நாம் ஒரே இனம் என்பதை மக்கள் உணருமாறு செய்யப்பணியாற்ற வேண்டி அறிஞர்: நெடுஞ்செழியன் விண்ணப்பித்து கொண்டுள்ளார் இச்சிறு நூல் மூலம்.
DOWNLOAD :
(Available Formats)