Recommended Books
-
இருளும் ஒளியும்
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், சட்டப்பேரவையிலும் சட்டமன்ற மேலவையிலும் 26-2-1973-ல், எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற சோசலிசக் கொள்கையில் இந்த அரசு அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது என்பதையுணர்த்தும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்கள். அப்பேருரைகளின் தொகுப்பே இருளும் ஒளியும்” என்னும் இந்நூல்.
-
உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்..!!
தமிழ்நாடு அரசின் 1975-76-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவை, தமிழ்நாடு சட்டமன்ற மேலவை ஆகியவற்றில் 3-3-1975 முதல் விவாதங்கள் நடைபெற்றன. மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவ்விவாதங்களுக்கு, சட்டப்பேரவை, சட்டமன்ற மேலவை ஆகியவற்றில் ஆற்றிய உரைகளின் தொபுக்கு.
-