பிப்ரவரி 3 1969 அண்ணா மரணத்திற்குப் பின்
9.2.1969 அன்று சென்னை வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக்
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி.
முரசொலி முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கலைஞரின் கட்டுரைகள் சிலவற்றையும், 1945ல் ‘கவிதையல்ல’ எனும் தலைப்பில் வெளிவந்த கலைஞரின் கவிதைகளையும் தொகுத்து 1951ல் “முன்னேற்றப் பண்ணை” வெளியிட்ட நூலே “இன முழக்கம்”